சர்வதேச ரீதியிலான சிறுகதைப்போட்டி
சர்வதேச ரீதியிலான சிறுகதைப்போட்டி,
பரிசுத்தொகை இரண்டு லட்சம் இலங்கை ரூபா...
வெளிநாட்டு வானொலி நிறுவனமான ரி.ஆர்.டி நிறுவனம் தோழர் சபாரத்தினம் சுரேந்திரன் அவர்களின் நினைவாக இந்த சிறுகதைப்போட்டியினை அறிவித்துள்ளது.
ஒருவர் தம் சொந்த ஆக்கமான எத்தனை கதைகளையும் அனுப்பலாம்.கதையினை ஈமெயில்,தபால் முகவரிக்கு அனுப்பலாம். கதைகள் 5 தொடக்கம் 10 வரையான ஏ4 பக்கங்களிற்குள் அமைதல் அவசியம். இக்கட்டுரைப்போட்டிக்கான முடிவுத்திகதி 2015.02.28
மேலதிக தகவல்களுக்கு
WWW.TAMILOLLI.COM
பரிசுத்தொகை இரண்டு லட்சம் இலங்கை ரூபா...
வெளிநாட்டு வானொலி நிறுவனமான ரி.ஆர்.டி நிறுவனம் தோழர் சபாரத்தினம் சுரேந்திரன் அவர்களின் நினைவாக இந்த சிறுகதைப்போட்டியினை அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு
WWW.TAMILOLLI.COM