O/L இன் பின்னர் எவ்வாறான கற்கை நெறிகளை மேற்கொள்ளலாம்?
சாதரண தரப்பரீட்சையினை வெற்றிகரமாக எழுதி முடித்த மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இன்றோடு சாதாரணதரப்பரீட்சைகள் முடிவுற்றன. இந்த சந்தோஷமான தருணத்தில் வரவிருக்கும் பெறுபேறுகள் நல்ல படியாக அமைய வேண்டுமென இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.
பலர் நினைக்கலாம் இன்றோடு நாம் விடுதலையாகி விட்டோமென்று, உண்மை தான் எனினும் நீங்கள் இனி சரியானமுடிவுகளை எடுக்க வேண்டிய கட்டத்தில் உள்ளீர்கள், வாழ்க்கையின் அடுத்த இலக்கிற்கான பயணம் இன்றுடன் ஆரம்பமாகிறது,
அடுத்த இலக்கை நோக்கிய பயணத்திற்கான வாய்ப்புகள் இலங்கை நாட்டில் எவ்வாறெல்லாம் இருக்கின்றன என்பதை பற்றிய பதிவு தான் இது.
A/L இல் உள்ள துறைகளாவன: BIOLOGY,MATHS,COMMERCE,ARTS, TECHNOLOGY(புதிதாக சேர்க்கப்பட்ட பாடம்)
முடிவுகளை எடுக்கும் போது பல்கலைக்கழகத்தில் எந்த கற்கை நெறியை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.
பெரும்பாலும் A/Lற்குரிய பாடங்களுக்கான வகுப்புக்கள் டிசம்பர் மாதம் கடைசி பகுதியிலும் அல்லது ஜனவரி மாதத்தின் முதல் பகுதியிலும் ஆரம்பிக்கப்படலாம்.
அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது 6 மாத கால அடிப்படை கற்கை நெறி (foundation courses and examination) ஒன்றின பூர்த்திசெய்ய வேண்டியது மட்டுமே.
நீங்கள் O/L இல் ஆங்கிலம் உட்பட 5 பாடங்களில் C பெற்றிருந்தால் நேரடியாக Pre-degree Foundation Course ஒன்றினை NIBM நிறுவனத்தில் பூர்த்தி செய்ய முடியும். இதன் முடிவில் உங்களால் பட்டபடிப்பை பூர்த்தி செய்ய முடியும்.
* இங்கு நான் குறிப்பிட்டவை முக்கியமான குறிப்புகளை மட்டுமே இவை தவிர இன்னும் ஏராளமான வாய்ப்புக்கள் நம் இலங்கை நாட்டில் உள்ளன.மேல் குறிப்பிட்ட அனைத்தும் வெறும் அறிமுகங்களே இவற்றைப்பற்றி முழுமையாக அறிய விரும்புபவர்கள் கூகுள் செய்தோ, தெரிந்தவர்களிடம் அறிந்தோ அல்லது என்னுடைய ஃபேஸ்புக் கணக்கிற்கு மேசேஜ் செய்வதன் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம்.
இன்றோடு சாதாரணதரப்பரீட்சைகள் முடிவுற்றன. இந்த சந்தோஷமான தருணத்தில் வரவிருக்கும் பெறுபேறுகள் நல்ல படியாக அமைய வேண்டுமென இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.
பலர் நினைக்கலாம் இன்றோடு நாம் விடுதலையாகி விட்டோமென்று, உண்மை தான் எனினும் நீங்கள் இனி சரியானமுடிவுகளை எடுக்க வேண்டிய கட்டத்தில் உள்ளீர்கள், வாழ்க்கையின் அடுத்த இலக்கிற்கான பயணம் இன்றுடன் ஆரம்பமாகிறது,

1.அடுத்து இருக்கும் வாய்ப்புகளில் முதன்மையானது உயர் தரம் படிப்பு ஆகும்.
நீங்கள் A/L எந்த துறையினை தெரிவு செய்ய வேண்டுமென இப்பொதே ஆலோசித்து விடுவது சிறந்தது.A/L இல் உள்ள துறைகளாவன: BIOLOGY,MATHS,COMMERCE,ARTS, TECHNOLOGY(புதிதாக சேர்க்கப்பட்ட பாடம்)
முடிவுகளை எடுக்கும் போது பல்கலைக்கழகத்தில் எந்த கற்கை நெறியை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.
பெரும்பாலும் A/Lற்குரிய பாடங்களுக்கான வகுப்புக்கள் டிசம்பர் மாதம் கடைசி பகுதியிலும் அல்லது ஜனவரி மாதத்தின் முதல் பகுதியிலும் ஆரம்பிக்கப்படலாம்.
2.மேலதிகமாக மென் திறன்களை (soft skills) விருத்தி செய்து கொள்ளல்.
அதாவது உங்களுடைய ஆங்கில,சிங்கள அறிவை வளர்த்துக்கொள்ளல், கணனி சம்பந்தமான அறிவை வளர்த்துக்கொள்ளல் என்பன அவசியாமானவையாகும்.உண்மையில் இவைகளை இந்த கால கட்டத்தில் வளர்த்துகொள்வது பெரும்பாலும் பயனுடையது, நீங்கள் A/L இனை ஆரம்பித்து முடிக்கும் வரை இவைகளின் பக்கம் கவனம் செலுத்துவது முடியாமல் போக கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.3.professional course களை பின்பற்றுதல்.
G.C.E.(O/L) பெறுபேரு உள்ளவர்கள் AAT, ACCA போன்ற கற்கைநெறிகளை A/L இனை தொடர்ந்துகொண்டே செய்யக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.இவை A/L பின்னர் தொழில் வாய்ப்புக்களிற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய கற்கை நெறிகளாகும்.4.A/L பெறுபேருகள் இன்றியே உங்களால் பட்டப்படிப்புகளை தொடரும் வாய்ப்புக்கள்.
ஓப்பன் யூனிவெர்சிட்டி, வெளிவாரி கற்கை நெறிகள் அதாவது BIT (BSc degree in Information Technology) போன்ற கற்கை நெறிகளை உள்நாட்டிலும், வெள்நாட்டிலும் தனியார் கல்வி நிறுவனங்களினால் பெற முடியும்.அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது 6 மாத கால அடிப்படை கற்கை நெறி (foundation courses and examination) ஒன்றின பூர்த்திசெய்ய வேண்டியது மட்டுமே.
நீங்கள் O/L இல் ஆங்கிலம் உட்பட 5 பாடங்களில் C பெற்றிருந்தால் நேரடியாக Pre-degree Foundation Course ஒன்றினை NIBM நிறுவனத்தில் பூர்த்தி செய்ய முடியும். இதன் முடிவில் உங்களால் பட்டபடிப்பை பூர்த்தி செய்ய முடியும்.
5.இது தவிர வேலை வாய்ப்பொன்றை பெற்றுக்கொண்டு பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ உங்களால் தொழில்நுட்பக்கல்லூரி,VTA, தனியார் நிறுவங்களில் கற்கை நெறியொன்றை தொடர்ந்து வெற்றிகரமானதொரு எதிர்காலத்தி உருவாக்க முடியும்.
* இங்கு நான் குறிப்பிட்டவை முக்கியமான குறிப்புகளை மட்டுமே இவை தவிர இன்னும் ஏராளமான வாய்ப்புக்கள் நம் இலங்கை நாட்டில் உள்ளன.மேல் குறிப்பிட்ட அனைத்தும் வெறும் அறிமுகங்களே இவற்றைப்பற்றி முழுமையாக அறிய விரும்புபவர்கள் கூகுள் செய்தோ, தெரிந்தவர்களிடம் அறிந்தோ அல்லது என்னுடைய ஃபேஸ்புக் கணக்கிற்கு மேசேஜ் செய்வதன் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம்.