இந்தியாவில் மேல்படிப்பு தொடர முன்- கல்லூரி தேர்வும், கற்கை நெறி தேர்வும்.
இலங்கை மாணவர்களில் பெரும்பாலானோர் இந்திய பல்கலைக்கழகங்களில் தங்களது மேற்படிப்புக்களை தொடர்வதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்களின் பிள்ளைகளின்ல நலனையும், ஆசையையும் கருத்திற்கொள்ளும் பெற்றோர்கள் இந்திய பல்கலைகழகம் ஒன்றில் அனுமதியை உள் நாட்டு ஏஜென்சி மூம் தேடுகின்றனர் இதில் பெரும்பாலும் வேண்டப்படுவது மருத்துவக்கல்லூரி அனுமதியே, என்றாலும் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் கருத்திற் கொண்டு தெரிவு செய்யும் கல்லூரிகள் பெற்றோர்களின் கனவினை சரியான முறையில் வெற்றி பெற செய்யுமா என்பது கேள்விக்குறியே.
இந்த பதிவானது இந்திய பல்கலைக்கழக தேர்வு,கற்கை நெறி தேர்வு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியதாகும்.
இலங்கையின் மேல் படிப்பானது மத்திய அரசின் கீழ் நிர்வாகப்படுத்தப்படும் UGC இனால் மேற்கொள்ளப்படுகிறது. UGC இன் கீழ் இலங்கயில் மொத்தமாக 16 பல்கலைக்கழகங்கள் இயன்குகின்றன.
இவ்வாறே இந்தியாவில் மாநில அரசின் கீழ் நிர்வாகப்படுத்தபடும் பல்கலைக்கழகங்ளின் எண்ணிக்கை சுமார் 200 உம், கல்லூரிகளின் எண்ணிக்கை சுமார் 13000 உம் ஆகும்.
2.Master’s - Post-graduate level
3.Doctoral- Pre-doctoral level
Bachelor பட்டப்படிப்பானது கலை, வர்த்த்கம், விஞ்ஞானம் என 3 வருடமாக (12 வருட பாடசாலை படிப்பின் பின்) கொள்ளப்படும்.
இருப்பினும் சில சிறப்பு Bachelor பட்டப்படிப்பும் சில இடங்களில் வழங்கப்படுகிறது உதாரணமாக விவசாயம்,பொறியியல்,மருந்து,கட்டிடக்கலை, தொழில் நுட்பம் மற்றும் கால் நடை மருத்துவம் என்பனவே அவையாகும்.
மேலதிக விபரங்களுக்கு கீழ் உள்ள லின்க் இனை க்ளிக் செய்க.
http://bit.ly/HCIcolombo
http://bit.ly/HCIolombo2
இதற்கென இந்தியாவில் தனிப்பட்டதொரு தரவரிசை முறைமை இல்லாது விடினும் INDIA TODAY சஞ்சிகையினால் ஆண்டுக்கொருமுறை வெளியிடப்படும் தர வரிசை முறைமையானது சிறந்த தரவரிசை முறைமையாக கொள்ளப்படுகிறது.
இந்த தரவரிசை விஞ்ஞானம், கலை, வர்ர்த்தகம், பொறியியல், மருத்துவம் என்னும்
வகைகளாக்கப்பட்டு ஒவ்வொன்றின் கீழும் 10 சிறந்த கல்லுரிகளை வரிசைப்படுத்துகிறது.
மேலதிக விபரங்களுக்கு கீழ் உள்ள லின்க் இனை க்ளிக் செய்க.
http://indiatoday.intoday.in/education/#sthash.yao9nOa2.dpuf
இந்திய அரசாங்கம் இலங்கை மாணவர்களின் Undergraduate, Masters and Doctraral படிப்புகளுக்கு மட்டுமல்லாது இசை, நாடகம் போன்ற துறைகளுக்கும் புலமைப்பரிசு வழங்குகிறது,
என்னுடைய அடுத்த பதிவில் இந்திய புலமைப்பரிசுகள் பற்றிய தகவல்களை காணலாம்.
இந்த பதிவானது இந்திய பல்கலைக்கழக தேர்வு,கற்கை நெறி தேர்வு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியதாகும்.

இவ்வாறே இந்தியாவில் மாநில அரசின் கீழ் நிர்வாகப்படுத்தபடும் பல்கலைக்கழகங்ளின் எண்ணிக்கை சுமார் 200 உம், கல்லூரிகளின் எண்ணிக்கை சுமார் 13000 உம் ஆகும்.
இந்தியாவின் மேற்படிப்பானது 3 பிரிவுகளால் வகைப்படுகிறது,
1-Bachelor -Undergraduate level2.Master’s - Post-graduate level
3.Doctoral- Pre-doctoral level
Bachelor பட்டப்படிப்பானது கலை, வர்த்த்கம், விஞ்ஞானம் என 3 வருடமாக (12 வருட பாடசாலை படிப்பின் பின்) கொள்ளப்படும்.
இருப்பினும் சில சிறப்பு Bachelor பட்டப்படிப்பும் சில இடங்களில் வழங்கப்படுகிறது உதாரணமாக விவசாயம்,பொறியியல்,மருந்து,கட்டிடக்கலை, தொழில் நுட்பம் மற்றும் கால் நடை மருத்துவம் என்பனவே அவையாகும்.
இந்தியாவில் கற்கக்கூடிய கற்கை நெறி விபரம்.
மேலதிக விபரங்களுக்கு கீழ் உள்ள லின்க் இனை க்ளிக் செய்க.
http://bit.ly/HCIcolombo
http://bit.ly/HCIolombo2
இந்திய மேல் படிப்புக்களை வழங்கும் கல்லூரிகளின் தரவரிசை.

இந்த தரவரிசை விஞ்ஞானம், கலை, வர்ர்த்தகம், பொறியியல், மருத்துவம் என்னும்
வகைகளாக்கப்பட்டு ஒவ்வொன்றின் கீழும் 10 சிறந்த கல்லுரிகளை வரிசைப்படுத்துகிறது.
மேலதிக விபரங்களுக்கு கீழ் உள்ள லின்க் இனை க்ளிக் செய்க.
இந்திய அரசாங்கம் இலங்கை மாணவர்களுக்காய் தரும் புலமைப்பரிசில்கள்.
இந்திய அரசாங்கம் இலங்கை மாணவர்களின் Undergraduate, Masters and Doctraral படிப்புகளுக்கு மட்டுமல்லாது இசை, நாடகம் போன்ற துறைகளுக்கும் புலமைப்பரிசு வழங்குகிறது,
![]() |
coming sooN ! |
என்னுடைய அடுத்த பதிவில் இந்திய புலமைப்பரிசுகள் பற்றிய தகவல்களை காணலாம்.